சொற்பொருள்
திண்மை | - | வலிமை |
ஆழி | - | கடல் |
இருநிலம் | - | பெரிய நிலம் |
இசைபட | - | புகழுடன் |
கயவர் | - | கீழ்க்குணமுடையோர் |
உறுதி | - | உளஉறுதி |
சொருபம் | - | வடிவம் |
தரணி | - | உலகம் |
தாரம் | - | மனைவி |
வையை நாடவன் | - | பாண்டியன் |
உய்ய | - | பிழைக்க |
இறந்து | - | பணிந்து |
தென்னவன் குலதெய்வம் | - | சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன் |
இறைஞ்சி | - | பணிந்து |
சிரம் | - | தலை |
மீனவன் | - | மீன் கொடியை உடைய பாண்டியன் |
விபுதர் | - | புலவர் |
தூங்கிய | - | தொங்கிய |
பொற்கிழி | - | பொன்முடிப்பு |
நம்பி | - | தருமி |
பைபுள் | - | வருத்தம் |
பனவன் | - | அந்தணன் |
கண்டம் | - | கழுத்து |
வழுவு | - | குற்றம் |
சீரணி | - | புகழ் வாய்ந்த |
வேணி | - | செஞ்சடை |
ஓரான் | - | உணரான் |
குழல் | - | கூந்தல் |
ஞானப்பூங்கோதை | - | உமையம்மை |
கற்றைவார் சடையன் | - | சிவபெருமான் |
உம்பரார் பத்தி | - | இந்திரன் |
நுதல் | - | நெற்றி |
ஆய்ந்த நாவலன் | - | நக்கீரன் |
காய்ந்த நாவலன் | - | இறைவன் |
மெய் | - | உடல் |
விதிவிதிர்த்து | - | உடல் சிலிர்த்து |
விரை | - | மணம் |
நெகிழ | - | தளர |
ததும்பி | - | பெருகி |
கழல் | - | ஆண்கள் காலில் அணியும் அணிகலன் |
சயசய | - | வெல்க வெல்க |
விழுப்பம் | - | சிறப்பு |
ஓம்பப்படும் | - | காத்தல் வேண்டும் |
பரிந்து | - | விரும்பி |
தேரினும் | - | ஆராய்ந்து பார்த்தாலும் |
குடிமை | - | உயர்குடி |
இழுக்கம் | - | ஒழுக்கம் இல்லாதவர் |
அழுக்காறு | - | பொறாமை |
ஆகம் | - | செல்வம் |
ஏதம் | - | குற்றம் |
எய்துவர் | - | அடைவர் |
இடும்பை | - | துன்பம் |
வித்து | - | விதை |
ஒல்லாவே | - | இயலாவே |
ஓட்ட | - | பொருந்த |
ஒழுகல் | - | நடத்தல் |
கூகை | - | கோட்டான் |
இகல் | - | பகை |
தீராமை | - | நீங்காமை |
பொருதகர் | - | ஆட்டுக்கடா |
சேருவர் | - | பகைவர் |
சுமக்க | - | பனிக |
கிழக்காந்தலை | - | தலைகீழ்(மாற்றம்) |
எய்தற்கு | - | கிடைத்தற்கு |
கூம்பும் | - | வாய்ப்பற்ற |
வணங்கி | - | பணிந்து |
மாண்டார் | - | மாண்புடைய சான்றோர் |
நுணங்கிய நூல் | - | நுண்ணறிவு நூல்கள் |
நோக்கி | - | ஆராய்ந்து |
கொற்கை | - | பாண்டிய நாட்டின் துறைமுகம் |
தென்னம் பொருப்பு | - | தென்பகுதியில் உள்ள பொதிகைமலை |
பலியோடு படரா | - | மறநெறியில் செல்லாத |
பசுந்துணி | - | பசிய துண்டம் |
தடக்கை | - | நீண்ட கைகள் |
அறுவற்கு இளைய நங்கை | - | பிடாரி |
கானகம் | - | காடு |
உகந்த | - | விரும்பிய |
தாருகன் | - | அரக்கன் |
செற்றம் | - | கறுவு |
தேரா | - | ஆராயாத |
புள் | - | பறவை |
புன்கண் | - | துன்பம் |
ஆழி | - | தேர்ச்சக்கரம் |
படரா | - | செல்லாத |
வாய்முதல் | - | உதடு |
தெளிவுறுத்தும் | - | விளக்கமாய் காட்டும் |
சுவடி | - | நூல் |
எளிமை | - | வறுமை |
நாணிடவும் | - | வெட்கப்படவும் |
தகத்தகாய | - | ஒளிமிகுந்த |
சாய்க்காமை | - | அழிக்காமை |
தாபிப்போம் | - | நிலைநிறுத்துவோம் |
ஆயகாலை | - | அந்த நேரத்தில் |
அம்பி | - | படகு |
நாயகன் | - | தலைவன் |
நாமம் | - | பெயர் |
கல் | - | மலை |
திரள் | - | திரட்சி |
துடி | - | பறை |
அல் | - | இருள் |
சிருங்கிபேரம் | - | கங்கைகரையோர நகரம் |
திரை | - | அலை |
மருங்கு | - | பக்கம் |
நாவாய் | - | படகு |
நெடியவன் | - | இராமன் |
இறை | - | தலைவன் |
பண்ணவன் | - | இலக்குவன் |
பரிவு | - | இரக்கம் |
குஞ்சி | - | தலைமுடி |
மேனி | - | உடல் |
மாதவர் | - | முனிவர் |
முறுவல் | - | புன்னகை |
விளம்பல் | - | கூறுதல் |
கார்குலாம் | - | மேகக்கூட்டம் |
பார்குலாம் | - | உலகம் முழுவதும் |
குரிசில் | - | தலைவன் |
இருத்தி | - | இருப்பாயாக |
நயனம் | - | நயனம் |
இந்து | - | நிலவு |
நுதல் | - | நெற்றி |
கடிது | - | விரைவாக |
முரிதிரை | - | மடங்கிவிழும் அலை |
அமலன் | - | குற்றமற்றவன் |
இளவல் | - | தம்பி |
அரி | - | நெற்கதிர் |
சேறு | - | வயல் |
யாணர் | - | புதுவருவாய் |
வட்டி | - | பனையோலைப் பெட்டி |
நெடிய மொழிதல் | - | அரசரிடம் சிறப்புப் பெறுதல் |
துகிர் | - | பவளம் |
பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]