சொற்பொருள்
மன்னிய | - | நிலைபெற்ற |
செய | - | தொலைவு |
தொடை | - | மாலை |
கலம் | - | அணி |
காய்ந்தார் | - | நீக்கினார் |
ஆ | - | பசு |
நிறைகோல் | - | துலாக்கோல்(தராசு) |
மந்தமாருதசீதம் | - | குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர் |
ஈறு | - | எல்லை |
புவனம் | - | உலகம் |
தெருளும் | - | தெளிவில்லாத |
கமலம் | - | கமலம் |
திருநீற்றுக்காப்பு | - | திருநீறு |
பொற்குருத்து | - | இளமையான வாழைக்குருத்து |
மல்லல் | - | வளமான |
வால் | - | கூரிய |
அல்லல் | - | துன்பம் |
உதிரம் | - | குருதி |
மறைநூல் | - | நான்மறை |
பூதி | - | திருநீறு |
பணிவிடம் | - | பாம்பின் நஞ்சு |
மனை | - | வீடு |
மேதி | - | எருமை |
தடம் | - | தடாகம் |
சந்தம் | - | அழகு |
கல்மிதப்பு | - | கல்லாகிய தெப்பம் |
சூலை | - | கொடிய வயிற்றுநோய் |
கரம் | - | கை |
மிசை | - | மேல் |
நேர்ந்தார் | - | இசைந்தார் |
ஒல்லை | - | விரைவு |
ஆம் | - | அழகிய |
அரா | - | பாம்பு |
அங்கை | - | உள்ளங்கை |
மேனி | - | உடல் |
சேய் | - | குழந்தை |
மெய் | - | உண்மை |
சவம் | - | பிணம் |
அரியாசனம் | - | சிங்காதனம் |
பா ஒரு நான்கு | - | வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா |
வரம்பு | - | வரப்பு |
ஏர் | - | அழகு |
நார்கரணம் | - | , புத்தி, சித்தம், அகங்காரம் |
நெறிநாலு | - | வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),பாஞ்சாலம் (சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி) |
நாற்பொருள் | - | அறம், பொருள், இன்பம், வீடு |
சீத்தையர் | - | கீழானவர், போலிப்புலவர் |
நாளிகேரம் | - | தென்னை |
மூத்த | - | முதிர்ந்த |
தேர்ந்து | - | ஆராய்ந்து |
உறாஅமை | - | துன்பம் வராமல் |
தமர் | - | உறவினர் |
தலை | - | சிறப்பு |
செற்றார் | - | பகைவர் |
தகைமை | - | தன்மை |
மதலை | - | துணை |
பொய்யா விளக்கம் | - | அணையா விளக்கு |
ஈனும் | - | தரும் |
புல்லார் | - | பற்றார் |
உல்குபொருள் | - | வரியாக வரும்பொருள் |
குழவி | - | குழந்தை |
கேண்மை | - | நட்பு |
நோய் | - | துன்பம் |
பேணி | - | போற்றி |
வன்மை | - | வலிமை |
சூழ்வார் | - | அறிவுடையார் |
இல் | - | இல்லை |
ஏமரா | - | பாதுகாவல் இல்லாத |
எள்ளுவர் | - | இகழ்வர் |
இருள் | - | பகை |
தீதின்றி | - | தீங்கின்றி |
உறுபொருள் | - | அரசு உரிமையால் வரும்பொருள் |
தெரு | - | பகை |
செவிலி | - | வளர்ப்புத்தாய் |
குன்று | - | மலை |
செருக்கு | - | இறுமாப்பு |
இடர் | - | துன்பம் |
பிணி | - | நோய் |
சேவடி | - | இறைவனின் செம்மையான திருவடிகள் |
ஏமாப்பு | - | பாதுகாப்பு |
நடலை | - | துன்பம் |
நமன் | - | எமன் |
தெண்டிரை | - | தெளிந்த அலைகள் |
தடக்கரி | - | பெரிய யானை |
தாரை | - | வழி |
உழுவை | - | புலி |
வெள்ளெயிறு | - | வெண்ணிறப் பற்கள் |
வள்ளுகிர் | - | கூர்மையான நகம் |
நிணம் | - | கொழுப்பு |
கிரி | - | மலை |
தொனி | - | ஓசை |
கவை | - | பிளந்த |
எண்கு | - | கரடி |
எழில் | - | அழகு |
இடர் | - | துன்பம் |
மாத்திரம் | - | மலை |
புளகிதம் | - | மகிழ்ச்சி |
பூதரம் | - | மலை |
திறல் | - | வலிமை |
மந்தராசலம் | - | மந்தரமலை |
சிரம் | - | தலை |
உன்னி | - | நினைத்து |
கான் | - | காடு |
திரள் | - | கூட்டம் |
அடவி | - | காடு |
கனல் | - | நெருப்பு |
வனம் | - | காடு |
மடங்கள் | - | சிங்கம் |
கோடு | - | தந்தம் |
உரும் | - | இடி |
மேதி | - | எருமை |
கேழல் | - | பன்றி |
மரை | - | மான் |
புயம் | - | தோள் |
வேங்கை | - | புலி |
கேசரி | - | சிங்கம் |
கவின் | - | அழகு |
தெரிசனம் | - | காட்சி |
புந்தி | - | அறிவு |
சந்தம் | - | அழகு |
செகுதிடுவது | - | உயிர்வதை செய்வது |
தெளிந்தார் | - | தெளிவு பெற்றார் |
கிளை | - | சுற்றம் |
நோன்றல் | - | பொறுத்தல் |
புயல் | - | மேகம் |
பனண | - | மூங்கில் |
பகரா | - | கொடுத்து |
பொருது | - | மோதி |
நிதி | - | செல்வம் |
புனல் | - | நீர் |
கவிகை | - | குடை |
மீன்நோக்கும் | - | மீன்கள் வாழும் |
பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]