சொற்பொருள்
என்பால் | - | என்னிடம் |
தார்வேந்தன் | - | மாலையணிந்த அரசன் |
கோல்நோக்கி | - | செங்கோல் செய்யும் அரசனை நோக்கி |
செத்தை | - | குப்பைகூளம் |
இளைப்பாறுதல் | - | ஓய்வெடுத்தல் |
ஆரமிர்தே | - | அரிய அமிழ்தே |
பூரணமாய் | - | முழுமையாய் |
புனிதம் | - | தூய்மை |
விழுப்பொருள் | - | மேலானப்பொருள் |
வையம் | - | உலகம் |
இரிந்திட | - | விலகிட |
பைய | - | மெல்ல |
தாள் | - | திருவடி |
ஐயை | - | தாய் |
மருவு | - | பொருந்திய |
செய் | - | வயல் |
மல்குதல் | - | நிறைதல் |
இருநிலம் | - | பெரிய பூவுலகு |
ஓங்குமலை | - | உயர்ந்த மலை |
சிலம்பு | - | மலைச்சாரல் |
வேங்கை பிடவு | - | மலைநிலத்தே வளரும் மரங்கள் |
உகிர் | - | நகம் |
உழுவை | - | ஆண்புலி |
கவலை | - | கிளைவழி |
சாஅய் | - | மெலிவுற்று |
தோகை | - | மயில் |
வதுவை | - | திருமணம் |
அமரருள் | - | தேவர் உலகம் |
ஆரிருள் | - | நரகம் |
செறிவு | - | அடக்கம் |
தோற்றம் | - | உயர்வு |
பணிதல் | - | அடங்குதல் |
எழுமை | - | ஏழு பிறப்பு |
சோகாப்பர் | - | துன்புறுவர் |
கதம் | - | சினம் |
தாளாற்றி | - | மிக்க முயற்சி செய்து |
வேளாண்மை | - | உதவி |
இடம் | - | செல்வம் |
திரு | - | செல்வம் |
கடன் | - | முறைமை |
கூகை | - | கோட்டான் |
தகர் | - | ஆட்டுக்கிடாய் |
செறுநர் | - | பகைவர் |
மாற்றான் | - | பகைவர் |
சாகாடு | - | வண்டி |
உய்க்கும் | - | செலுத்தும் |
காக்க | - | கடைப்பிடித்து ஒழுகுக |
சீர்மை | - | விழுப்பம், சிறப்பு |
மாண | - | மிகவும் |
ஒருமை | - | ஒருபிறப்பு |
ஏமாப்பு | - | பாதுகாப்பு |
வடு | - | தழும்பு |
செவ்வி | - | தகுந்த காலம் |
தந்த | - | ஈட்டிய |
புத்தேள் உலகம் | - | தேவர் உலகம் |
அற்று | - | போலும் |
ஒல்கார் | - | தளரார் |
கேடு | - | பொருள்கேடு |
இகல் | - | பகை |
பொள்ளென | - | உடனடியாக |
சுமக்க | - | பனிக |
பீலி | - | மயில்தோகை |
இரும் | - | முரியும் |
சிலை | - | வில் |
குரங்கின | - | வளைந்தன |
கருங்கொடி | - | கரிய ஒழுங்கு |
கொடி | - | ஒழுங்கு |
எயிரு | - | பல் |
எரிமலர் | - | முருக்கமலர் |
இவுளி | - | குதிரை |
நுனை | - | கூர்மை |
பிணை | - | பெண்மான் |
இழுக்கி | - | தப்பி |
மொய்ம்பு | - | வலிமை |
கணிகை | - | பொதுமகள் |
குரங்கி | - | வளைந்து |
நிலமடந்தை | - | பெற்ற தாய் |
கைத்தாய் | - | செவிலித்தாய் |
புரி | - | முறுக்கு |
பொழில் | - | சோலை |
பறவை | - | கின்னரமிதுனம் என்னும் பறவை |
மிடறு | - | கழுத்து |
கடி | - | விளக்கம் |
விம்மாது | - | புடைக்காது |
உளர | - | தடவ |
கால் | - | காற்று |
கடம் | - | காடு |
மாழ்கி | - | மயங்கி |
எழினி | - | உறை |
மடங்கள் | - | சிங்கம் |
கொல்லை | - | முல்லைநிலம் |
தூமம் | - | அகிற்புகை |
இருவிசும்பு | - | செவிலித்தாய் |
ஓதி | - | சொல்லி |
பத்தர் | - | யாழின் ஓர் உறுப்பு |
கான் | - | காடு |
சிரம் | - | தலை |
வளை | - | புற்று |
பிடவை | - | துணி |
பொறி | - | புள்ளிகள் |
பருவரல் | - | துன்பம் |
கடி | - | மணம் |
நறை | - | தேன் |
கெந்தம் | - | பற்கள் |
சென்னி | - | தலை |
கோடிகம் | - | ஆடை |
கான்று | - | உமிழ்ந்து |
வரை | - | மலை |
முரணி | - | மாறுபட்டு |
நகம் | - | மலை |
முழை | - | குகை |
பாந்தள் | - | பாம்பு |
வெருவி | - | அஞ்சி |
உரகம், பணி | - | பாம்பு |
நித்திரை | - | தூக்கம் |
காந்தி | - | பேரொளி |
பரல் | - | கல் |
வேகம் | - | சினம் |
மரைமலர் | - | தாமரை மலர் |
கால் | - | காற்று |
பன்னகம் | - | பாம்பு |
புடை | - | வளை, பொந்து |
புதியன் | - | இறைவன் |
செந்தழல் | - | வேள்வியில் மூடுகிற நெருப்பு |
வானோர் | - | தேவர்கள் |
இந்தனம் | - | விறகு |
உகம் | - | யுகம் |
திருந்தலீர் | - | பகைவர்கள் |
செயமாது | - | வெற்றித் திருமகள்(விசயலட்சுமி) |
காயம் | - | உடம்பு |
வாரி | - | கடல் |
கோற்றொடியார் | - | பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்) |
பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]